ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக கட்சியினர் உணவு வழங்கினர்

ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக கட்சியினர் உணவு வழங்கினர்
சங்கரன்கோவிலில் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக கட்சியினர் உணவு வழங்கினார்
தென்காசி மாவட்டம்,சங்கரன்கோவிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் பொதுமக்களுக்கு உணவு வழங்கினர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் நண்பர்களுக்கும் அமைந்துள்ள தோழர்களுக்கு பரிபவுள் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளி இல்லத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76வது பிறந்த நாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் கழக மகளிர் அணி துணை செயலாளர் ராஜலட்சுமி தலைமையில் மதிய உணவு வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story