அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தண்ணீர் பந்தல் திறப்பு 

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் 4 வழிச்சாலையில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தலை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் திறந்து வைத்தார் .

இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இளநீர், மோர், தண்ணீர், நுங்கு, தர்பூசணி, பழச்சாறு வழங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், நகர செயலாளர் மூர்த்தி, நகர துணை செயலாளர் ஏ.கே.எஸ்.ஜவகர் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story