ஈரோட்டில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஈரோட்டில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்

ஈரோட்டில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் அதிக அளவு போதைப்பொருட்கள் நடமாட்டம் இருப்பதை கண்டித்து ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோபி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் , கே.சி கருப்பண்ணன் ,

மாவட்ட செயலாளர் கே.வி ராமலிங்கம் , ஆகியோர் கலந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் தமிழகத்தில் போதை பொருட்கள் அதிக அளவு நடமாட்டத்தால் இளைய தலைமுறை சீரழிந்து வருவதாகவும் குற்றம் சாட்டி திமுக அரசிற்கு எதிராக கோஷகங்கள் எழுப்பினர்.

Tags

Next Story