எஸ்பி அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

எஸ்பி அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு

உறுதிமொழி ஏற்பு 

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு எஸ்பி தலைமையில் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் அனைத்து காவல் துறை அலுவலர்கள் மற்றும் காவல் துறையினர் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

Tags

Next Story