வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ளுவதை குறித்து ஆலோசனை

வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ளுவதை குறித்து ஆலோசனை

கள்ளக்குறிச்சியில் வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ளுவதை குறித்து ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.


கள்ளக்குறிச்சியில் வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ளுவதை குறித்து ஆட்சியர் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், வெயிலின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிலை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், தலைமையில் இன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சி வருவாய் துறையினர், காவல்துறையினர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story