பாமக சார்பில் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை !

பாமக சார்பில் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை !

ஆலோசனை

மயிலம் சட்டமன்ற உறுப்பினருமான சிவகுமார் தலைமையில் பாமக நிர்வாகிகள் தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, பொன்னங்குப்பம் ஊராட்சியில், நேற்று (ஜூன் 18) இரவு பாமக மாநில நிர்வாகி வழக்கறிஞர் பாலு மற்றும் பாமக விழுப்புரம் மாவட்டம் செயலாளரும், மயிலம் சட்டமன்ற உறுப்பினருமான சிவகுமார் தலைமையில் பாமக நிர்வாகிகள் தேர்தல் பணி குறித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story