மத்திய அமைச்சரிடம் வாழ்த்து பெற்ற குடந்தை வழக்கறிஞர் ஆனந்தராஜா

மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலிடம் குடந்தை வழக்கறிஞர் ஆனந்தராஜா வாழ்த்து பெற்றார்.
புதுடெல்லியில் மத்திய சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குடந்தை முனைவர் எஸ் ஆனந்த ராஜா மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்

Tags

Next Story