தேர்தலுக்குப் பின்பு தண்ணீர்பந்தல் திறக்கப்படும்!

தேர்தலுக்குப் பின்பு தண்ணீர்பந்தல் திறக்கப்படும்!

 திருநெல்வேலியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தேர்தலுக்குப் பின்பு தண்ணீர்பந்தல் திறக்கப்படும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தேர்தலுக்குப் பின்பு தண்ணீர்பந்தல் திறக்கப்படும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாநகரில் கடந்த ஆண்டு வெப்பத்திலிருந்து மக்களை பாதுகாக்க முகநூல் நண்பர்கள் குழு சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் இன்று (ஏப்.1) வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் தேர்தலுக்குப் பின்பு தண்ணீர் பந்தல் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story