மீண்டும் பாஜக ஆட்சி ஜனநாயகத்தை குலைத்து விடும் - பிரகாஷ்காரத்

மீண்டும் பாஜக ஆட்சி ஜனநாயகத்தை குலைத்து விடும் - பிரகாஷ்காரத்

 பிரகாஷ்கராத்

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகத்தை குலைத்து விடும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர் பிரகாஷ்காரத் தெரிவித்தார்.
திண்டுக்கல் மெங்கல்ஸ் ரோடு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பாக தேர்தல் பரப்புரை துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ்கரத் சிறப்புரையாற்றினார்.மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், என்.பாண்டி, எஸ்.கண்ணன் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story