அகஸ்தியர் அருவியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

அகஸ்தியர் அருவியில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

நெல்லை மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் நீர் மட்டம் உச்ச நிலையை எட்டும் நிலையில் உள்ளது. இதன் காரணமாக உபரி நீர் திறக்கப்பட்டதாலும்,காட்டாற்று வெள்ளத்தாலும் அகத்தியர் அருவியில் 4வது நாளாக இன்றும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.பாதுகாப்பு ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story