வங்காரம் பேட்டை தொடக்கப் பள்ளியில் வேளாண்மை கண்காட்சி

வங்காரம் பேட்டை தொடக்கப் பள்ளியில் வேளாண்மை கண்காட்சி

கண்காட்சி

வங்காரம் பேட்டை தொடக்கப் பள்ளியில் வேளாண்மை கண்காட்சி
தஞ்சாவூர் மாவட்டம் வங்காரம் பேட்டை தொடக்கப் பள்ளியில் வேளாண்மை கண்காட்சி பாபநாசம் பேரூராட்சி வங்காரம் பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆர் .வி .எஸ் வேளாண்மை கல்லூரி மாணவிகள் வேளாண்மை குறித்து கண்காட்சி நடத்தினர். இக்கண்காட்சியினை அருகில் உள்ள ஊர் மக்களும் விவசாயிகளும் தொடக்கப் பள்ளி மாணவர்களும் கண்டு களித்தனர்.

Tags

Next Story