கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வு

கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு பூக்களின் விலை கடும் உயர்வு

பூ மார்க்கெட் 

கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு பூக்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால், பூக்களின் வரத்து குறைந்துள்ளது, இதனால் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு பூக்களின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்

Tags

Next Story