அதிமுக வேட்பாளர் காட்டுமன்னார்கோவிலில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு

அதிமுக வேட்பாளர் காட்டுமன்னார்கோவிலில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு
வாக்கு சேகரிப்பு
சிதம்பரம் நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் காட்டுமன்னார்கோயில் பகுதியில் ஆதரவாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டுள்ளார்.
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மா. சந்திரகாசனுக்கு இரட்டைஇலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு இன்று காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் காட்டுமன்னார்கோவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக அமைப்பு செயலாளர் முருகுமாறன் அதிமுக கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story