அதிமுக நிர்வாகியின் இல்ல காதணி விழாவில் முன்னாள் எம்பி பங்கேற்பு

அதிமுக நிர்வாகியின் இல்ல காதணி விழாவில் முன்னாள் எம்பி பங்கேற்பு


திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள மணக்காலில் நடைப்பெற்ற அதிமுக நிர்வாகியின் இல்ல காதணி விழாவில் முன்னால் எம்பி ப.குமார் பங்கேற்றார்.


திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள மணக்காலில் நடைப்பெற்ற அதிமுக நிர்வாகியின் இல்ல காதணி விழாவில் முன்னாள் எம்பி ப.குமார் பங்கேற்றார்.

திருச்சி மாவட்டம் லால்குடி தெற்கு ஒன்றியம் மணக்கால் ஊராட்சி லால்குடி கிளை அண்ணா தொழிற்சங்க துணை தலைவர் யுவராஜ் இல்ல காதணி விழா மணக்காலில் நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு வருகை தந்த திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,முன்னாள் எம்பியுமான ப.குமார் குழந்தை செல்வங்கள் வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் மாவட்ட பாசறை செயலாளர் V.D.M.அருண் நேரு லால்குடி முன்னாள் ஒன்றிய கழக செயலாளர்.தாமஸ்,மணக்கால் அன்புச் செழியன்,மாவட்ட எம் ஜி ஆர் மன்ற இணை செயலாளர் பெருவை.ராஜேந்திரன், மாவட்ட ஐடி விங் இணை செயலாளர் லால்குடி சி.ஜெயசீலன்,அன்பில் VDR.மாரிஸ், வெள்ளனூர் பாண்டியன்,சேவல் மூர்த்தி, வழக்கறிஞர் கார்த்திகேயன், புள்ளம்பாடி சுமதி, மணக்கால் வேளாங்கண்ணி, மணக்கால் தியாகராஜன், மணக்கால் பிரபாகரன், கூகூர் ஜெகதீசன் மற்றும் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்..

Tags

Next Story