அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!

அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!

கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆவூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.


கீழ்பென்னாத்தூர் அடுத்த ஆவூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஆவூர் ஊராட்சியில் இன்று அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. தண்ணீர் பந்தலை அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ். ராமச்சந்திரன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு நீர், மோர், பழங்கள் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.இதில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story