சிவகாசியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சிவகாசியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

சிவகாசியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.


சிவகாசியில் அதிமுக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிவகாசியில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசினார். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவத்தை கண்டித்து விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக விருதுநகர் தேசபந்து மைதானத்தில் வரும் 24ஆம் தேதி காலை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி பேசினார். கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ சந்திரபிரபா முத்தையா, ஆகியோர் உள்பட மாவட்ட, நகர, ஒன்றிய அதிமுக கட்சி நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story