பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வேண்டி அதிமுக மனு

பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வேண்டி அதிமுக மனு

மனு அளித்த போது

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பிரச்சாரத்திற்கு அனுமதி வேண்டி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்காக வருகை தரும் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மார்ச் 27ல் ராமநாதபுரம் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி கோரி மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் மனு அளித்தனர்.

Tags

Next Story