திண்டிவனம் காந்தி சிலை அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திண்டிவனம் காந்தி சிலை அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர்

திண்டிவனம் காந்தி சிலை அருகே அதிமுகவினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பங்கேற்றார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காந்திசிலை அருகில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மகன் மற்றும் மருமகளால் பட்டியலின பெண் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

Tags

Next Story