உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி

பேரணியை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்
டிசம்பர் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில்ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தொடங்கி வைத்தார்.மேலும் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி கையெழுத்து இயக்கத்தினையும் தொடங்கி வைத்தார். விழிப்முணர்வு பேரணியில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்க ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் 200 கல்லூரி மாணவ , மாணவியர்கள் எச்.ஐ.வி , எய்ட்ஸ்குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களிட்டும் பேரணியில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story