ஏஐடியுசி 104ஆம் ஆண்டு அமைப்பு தினம்

ஏஐடியுசி 104ஆம் ஆண்டு அமைப்பு தினம்

ஏஐடியுசி 104ஆம் ஆண்டு அமைப்பு தினம்


ஏ.ஐ.டி.யூசி.யின் 104 ஆம் ஆண்டு அமைப்பு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடபட்டது.

ஏ.ஐ.டி.யூசி.யின் 104 ஆம் ஆண்டு அமைப்பு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடபட்டது. இதனையொட்டி அரியலூர் பழைய நகராட்சி அலுவலகத்தின் முன்பு அமைக்கபட்டுள்ள கொடி கம்பத்தில் ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட பொதுசெயலாளர் தண்டபாணி இன்று ஏஐடியுசி கொடியினை ஏற்றி வைத்தார்.

பின்னர் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டது. இதில் ஏஐடியுசி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் அரியலூர் புதிய நகராட்சி அலுவலகம் மற்றும் அந்த அமைப்பின் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் ஏஐடியுசி கொடியேற்று விழா நடைப்பெற்றது குறிப்பிடதக்கது.

Tags

Next Story