ஏ ஐ டி யூ சி தொழிற்சங்க பொதுச் செயலாளர் சந்திரகுமார் பேச்சு

ஏ ஐ டி யூ சி தொழிற்சங்க பொதுச் செயலாளர் சந்திரகுமார் பேச்சு

 தொழிலாளர் சங்க பேரவை கூட்டம்

ஏஐடியூசி தொழிற்சங்க பொது செயலாளர் சந்திரகுமார் பேச்சு
திருவாரூர் தனியார் அரங்கில் ஏஐடியூசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகதொழிலாளர் சங்க பேரவை கூட்டம் மாவட்ட துணை தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்றது . ஏஐடியுசி தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்த பொழுது நெல் கொள்முதலில் ஒன்றிய அரசு மாநில அரசின் உரிமைகளை கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கிறது. பஞ்சாபில் உள்ள கொள்முதல் நிலை வேறு இதில் தமிழ்நாடு வித்தியாசம் உள்ளது என தெரிவித்தார்.

Tags

Next Story