மதுபாட்டில்கள் விற்றவர் கைது

மதுபாட்டில்கள் விற்றவர் கைது

மது பாட்டில் விற்றவர் கைது 

காட்டுமன்னார்கோயிலில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மதுபாட்டில்கள் விற்பனை செய்தவரை கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான காவல் துறையினர் புதிய தேசிய நெடுஞ்சாலை தெற்கிருப்பு பகுதியில் தீவிரரோந்து பணியில் இருந்தனர். அப்போது அதே பகுதியில் மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த சோழதரம் அருகே உள்ள குடிகாடு பகுதி பாலமுருகன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 15 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story