மளிகை கடையில் மது விற்பனை!

மளிகை கடையில் மது விற்பனை!

மளிகை கடையில் மது விற்பனை செய்யும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.


மளிகை கடையில் மது விற்பனை செய்யும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.
திருவண்ணாமலையில் உள்ள மளிகை கடை ஒன்றில் பட்டப்பகலிலேயே முதியவர் ஒருவர் மதுவை வாங்கி அங்கேயே பாட்டிலில் ஊற்றும் காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த வீடியோவில் ஒருவர் கடை உரிமையாளரான பெண்ணிடம் மது பாட்டில் வேணும் எனக் கேட்க, அந்தப் பெண் காசை வாங்கி கல்லாவில் போட்டுக்கொண்டு, எடுத்து வர போயிருக்காங்க என சொல்கிறார். 175 ரூபாய்க்கு விற்கப்படும் மது அந்த கடையில் 210 ரூபாய்க்கு விற்கப்படும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags

Next Story