திருநெல்வேலியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பொதுக்கூட்டம்

திருநெல்வேலியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பொதுக்கூட்டம்

கூட்டத்தில் பேசும் சரத்குமார்

திருநெல்வேலியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மாநகர கேடிசி நகரில் நேற்று 09/12/23 இரவு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி பாராளுமன்ற சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் பங்கேற்று பொறுப்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story