அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைமை செயற்குழு கூட்டம்

அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைமை செயற்குழு கூட்டம்

செயற்குழு கூட்டம் 

தேனியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

தேனி பெரியகுளம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற்றது.மாநில பொருளாளரும் தேசிய செயலாளர்கள் ஆகிய,சுரேஷ் கேபிள் இந்த கூட்டத்தில் தலைமை ஏற்று சிறப்புரையாற்றினார்.தேசிய செயலாளர் திண்டுக்கல் ஜெயராமன் முன்னிலை வகித்தார்.மாநில பொதுச் செயலாளர் கர்ணன்பங்கேற்று தீர்மானங்களின் விளக்கு வரை ஆற்றினார்மேலும் இந்தக் கூட்டத்தில் மத்திய குழு உறுப்பினர்கள்சுப்புராஜ் நல்லமுத்து ராஜசேகர் மாநில செயலாளர் பாலு மோகன்சிறப்பு அழைப்பாளராக ஈரோடு கோவிந்தராஜ்ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள்.தேனி மாவட்ட பொது செயலாளர் சக்கரவர்த்தி நன்றி உரை ஆற்றினார்.

மேலும் இந்த கூட்டத்தில் தேனியில் வருட கணக்கில் நடந்து வரும் மேம்பால பணிகளை விரைவாக முடித்து தரக்கூடிய திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் தற்போது கனமழை நாள் பெய்த மழையினால் பெரும் சேதாரம் அடைந்துள்ளது என்றும் இதனால் பொது மக்களுக்கு உடனடியாக நிவாரணத் தொகை இரண்டு மடங்காக அளித்து தமிழக அரசு அரசாணை நிறைவேற்ற வேண்டும் என்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் இளைஞர் அணி சார்பில் மாநில மாநாடு பிப்ரவரி மாதத்தில் நடத்த விருது குறித்தும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமான பங்கேற்றனர்

Tags

Next Story