ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சியினர் கலந்தாய்வுக் கூட்டம்

ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சியினர் கலந்தாய்வுக் கூட்டம்

கலந்தாய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சியினர் கலந்தாய்வுக் கூட்டம்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மாறுதல், வாக்குச்சாவடி வகைப்படுத்துதல் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், தேர்தல் துணை வட்டாட்சியர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

Tags

Next Story