புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் வேதனை

புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் வேதனை

மாவட்ட செயலாளர்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு புதிய பேருந்து நிலையத்தை இரவு நேரங்களை அரசு பேருந்துகள் புறக்கணிப்பதாக புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு வழித்தடத்தில் பாபநாசம், தென்காசி, புளியங்குடி, வள்ளியூர் ஆகிய அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகளில் இருந்து நாகர்கோவிலுக்கு 20-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இந்த அரசு பேருந்துகள் இரவு 10 மணிக்கு மேல் களக்காடு புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லாமல் புறக்கணித்து வருவதால் மக்கள் அவதிப்படுகின்றனர் என புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் நெல்சன் வேதனை தெரிவித்துள்ளார்.

Tags

Next Story