தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி

தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி

பணி ஒதுக்கீடு செய்தல்

பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் ஹிமான்சு குப்தா, மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணிகளை துவக்கி வைத்தனர்.
திருப்பூரில் பாராளுமன்ற பொது தேர்தல் -2024 மழை பெறுவதை முன்னிட்டு திருப்பூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் ஹிமான்சு குப்தா, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் கட்டமாக வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணியினை துவக்கி வைத்தார்கள். உடன் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பன்னவர்,மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஜெயராமன் ஆகியோர் உள்ளனர்.

Tags

Next Story