வாக்குபதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி

வாக்குபதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி

தென்காசியில் வாக்குபதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.


தென்காசியில் வாக்குபதிவு இயந்திரங்களை ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதி வாரியாக இரண்டாம் முறை கணினி மூலம் சுழற்சி முறையில் வாக்குச்சாவடிக்கு மின்னனு வாக்குபதிவு இயந்திரங்களை அனுப்பும் பொருட்டு ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. இதில் தேர்தல் பொதுப் பார்வையாளர் டோபேஷ்வர் வர்மா, முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story