அரசு மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கான நேரம் ஒதுக்கீடு

அரசு மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கான நேரம் ஒதுக்கீடு

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பார்வையாளர்களுக்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்க்க வருபவர்களுக்கு நேர கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது நோயாளியை படுக்க பார்க்க வரும் உறவினர்கள் காலை 6 மணி முதல் எட்டு மணி வரை மட்டுமே மதியம் 12 மணி முதல் 2 மணி வரை மேலும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் நோயாளியின் உதவியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story