பாஜ.,வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

பாஜ.,வில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

ஆத்தூரில் மாற்றுக்கட்சியிலிருந்து அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு தலைவர் அருள் தலைமையில், 10 பேர் பாஜ.,வில் இணைந்தனர். 

ஆத்தூரில் மாற்றுக்கட்சியிலிருந்து அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு தலைவர் அருள் தலைமையில், 10 பேர் பாஜ.,வில் இணைந்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்று கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு தலைவர் அருள் தலைமையில் 10 பேர் தங்களை பாஜக வில் இணைத்து கொண்டனர். அவர்களுக்கு கட்சி அமைப்பு சாரா மக்கள் சேவை பிரிவு சார்பில் தலைவர் சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

Tags

Next Story