நாகூரில் மனிதநேய ஜனநாயக கட்சியில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா

நாகூரில்  மனிதநேய ஜனநாயக கட்சியில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா

நாகை மாவட்டம் நாகூரில் மனிதநேய ஜனநாயக கட்சியில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்றது.


நாகை மாவட்டம் நாகூரில் மனிதநேய ஜனநாயக கட்சியில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்றது.
நாகை மாவட்டம் நாகூரில் மனிதநேய ஜனநாயக கட்சியில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா நாகை மாவட்டம்நாகூரில் மாற்றுக் கட்சியினர் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு கட்சியின் தலைவர் சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர்மு.தமிமுன் அன்சாரி தலைமை தாங்கி புதிதாக கட்சியில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்று புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். மேலும் அரசியல் செயல்பாடுகள் மற்றும் மஜக-வின் கொள்கைகள் குறித்து புதியதாக இணைந்தவர்களுக்கு மத்தியில் மாவட்ட நிர்வாகிகள் பேசினர்.

Tags

Next Story