திருக்கோவிலூரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

திருக்கோவிலூரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு 

திருக்கோவிலூரில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

திருக்கோவிலூர் கபிலர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவரும் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையருமான அ. சண்முகசுந்தரம் தலைமையிலான 1984-86 கோவல் நண்பர்கள் குழுவினர்,

இன்று பள்ளியை பார்வையிட்டு நூற்றாண்டு விழாவை முன்னிட்டு உயர்தர வகுப்பறையை பள்ளிக்கு அமைத்துத் தருவது சம்பந்தமாக தலைமை ஆசிரியருடன் ஆலோசனை செய்தனர்.

Tags

Next Story