அமராவதி கால்வாய் சீரமைப்பு பணி - ஆட்சியர் ஆய்வு

அமராவதி  கால்வாய்  சீரமைப்பு பணி - ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

மடத்துக்குளம் அருகே அமராவதி அணை கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம், மேற்கு கொமரலிங்கம் கிராமம், அமராவதி பிரதான கால்வாய் வலது கரையில் உடைப்பு ஏற்பட்டதை சீரமைக்கும் பணிகளை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் உடன் செயற்பொறியாளர் (பொதுப்பணித்துறை) கோபி உள்ளார்.

Tags

Next Story