மாசி மகத்தை முன்னிட்டு அம்பாள் திரு வீதி விழா

மாசி மகத்தை முன்னிட்டு அம்பாள் திரு வீதி விழா

மாசி மக வீதிஉலா

புதுக்கோட்டை சாந்தாரம்மன் சுவாமி திருக்கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு அம்மாள் திருவீதி உலா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றானதும் புதுக்கோட்டை கீழ ராஜ விதி உள்ள சாந்தாரம்மன் சுவாமி திருக்கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு அதிகாலை முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன . குறிப்பாக அங்குள்ள காசி விஸ்வநாதர் மற்றும் வேதநாயகி சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை காட்டப்பட்டது.

இதனை தொடர்ந்து இன்று இரவு தெப்போஊட்சவம் பின்னர் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story