பக்தர்களுக்கு அம்பாசமுத்திரம் எம்எல்ஏ அழைப்பு

பக்தர்களுக்கு அம்பாசமுத்திரம் எம்எல்ஏ அழைப்பு

அம்பாசமுத்திரம் சுடலைமாடசாமி திருக்கோயில் கொடைவிழா இன்று நடைபெறுகிறது.


அம்பாசமுத்திரம் சுடலைமாடசாமி திருக்கோயில் கொடைவிழா இன்று நடைபெறுகிறது.
நெல்லை மாவட்டம் மேலச்செவல் மாணிக்கநகர் ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ பாலதடி சுடலை மாடசுவாமி திருக்கோவில் கொடைவிழா இன்று (மே 21) கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த கொடை விழாவை முன்னிட்டு விழாவில் கலந்துகொள்ளும் அனைத்து பக்தர்களுக்கும் அம்பாசமுத்திரம் எம்எல்ஏ இசக்கி சுப்பையா அன்னதானம் வழங்க உள்ளார். எனவே இதில் பக்தர்கள் அனைவரும் பங்கேற்க எம்எல்ஏ இசக்கி சுப்பையா அழைப்பு விடுத்துள்ளார்.

Tags

Next Story