அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றில் கணக்கெடுக்கும் பணி !

அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றில் கணக்கெடுக்கும் பணி !

தாமிரபரணி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றில் இன்று (மார்ச் 22) மீன்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றில் இன்று (மார்ச் 22) மீன்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு பாபநாசம் அகத்தியர் மலை மற்றும் பரம கல்யாணி கல்லூரி சுற்றுச்சூழல் அமைப்பு இணைந்து இன்றும், நாளையும் அம்பாசமுத்திரம் தாமிரபரணி ஆற்றில் மீன்கள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ள உள்ளனர்.

Tags

Next Story