பயிற்சி பயணம் சென்றுள்ள அம்பாசமுத்திரம் விவசாயிகள்

பயிற்சி பயணம் சென்றுள்ள அம்பாசமுத்திரம் விவசாயிகள்

கண்டுணர்வு பயிற்சிக்கு சென்றுள்ள விவசாயிகள்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திர விவசாயிகள் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மீன் வளர்ப்பு பயிற்சிக்கு கண்டுணர்வு பயணம் சென்றுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் வட்டார விவசாயிகள் கண்டுணர்வு பயணமாக கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடி பறக்கையில் மீன் வளர்ப்பு பற்றிய பயிற்சிக்கு விவசாயிகள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த பயிற்சிக்கு அம்பையை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் சென்றுள்ளனர்.

Tags

Next Story