சிறுவாடியில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

சிறுவாடியில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு
சிறுவாடியில் அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு
நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் மரக்கானம்அடுத்த பிரம்மதேசம் அருகே உள்ள சிறுவாடி கிராமத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மரக்காணம் மத்திய ஒன்றிய செயலாளர் சி.செ கோட்டி பாலா தலைமையில், மரக்காணம் மேற்கு ஒன்றிய செயலாளர் சிந்தனைவேந்தன், ஒன்றிய பொருளாளர் சந்திரசேகர், ஒன்றிய துணை செயலாளர்கள் சிவராஜ், ஜீவரத்தினம் ஆகியோர் முன்னிலையில், சிறப்பு அழைப்பாளராக விசிகவின் முன்னாள் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் சேரன் மற்றும் வடக்கு மாநில மேலிட பொறுப்பாளர் சூ.க விடுதலைசெழியன் ஆகியோர் கலந்துகொண்டு அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினர்.

இந்நிகழ்வில் மாவட்ட, நகர, ஒன்றிய, முகாம் நிர்வாகிகள் காமராஜ்,குழந்தைவேல், சிறுத்தைசேட்டு, வழ_ராமு, தேசிங்கு பாலாஜி, கரத்தாபாலு, அரியந்தாங்கல் ராமு, ,கண்ணன்,விணோத், சீராளன்,அருள்ஜோதி,விசு,சுமன், சுதாகர்,வீரா,ஐயப்பன்,சாரதி, ராமசந்திரன்,அன்பரசன், ஜான்சன்,அன்பு,முத்தையன்,ரவி,மணி,குபேரன்,பிரவின்,தமிழ்,சிலம்பு,மணி மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். இறுதியாக சிறுவாடி முகாம் நிர்வாகி அப்புமகேஷ் நன்றி கூறினார்.

Tags

Next Story