ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி அம்பேத்கர்  நினைவு தினம் அனுசரிப்பு

அம்பேத்கர் நினைவு தினம் 

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு நகரில் ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சி சார்பில் சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கரின் 67வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் எம்.துருகன் தலைமையில் ஆரணி கூட்ரோட்டில் உள்ள டாக்டர் அம்பேத்கரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் டி சொக்கநாதன், கே.ஆறுமுகம், சி.பழனி, வேலாயுதம், டி.அறிவுடை நம்பிராஜ், கே.கருணாகரன், செய்யாறு நகர செயலாளர் பி.ரமேஷ், அவை தலைவர் ஏ.பிரபாகரன், ஒன்றிய தலைவர்கள் எம்.ஆனந்தன், டி.ஆனந்தன், ஒன்றிய செயலாளர்கள் எல்.ஞானபிரகாசம், எம்.சுகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு அம்பேத்கருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

Tags

Next Story