மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு தினம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அம்பேத்கர் நினைவு தினம்

இராசிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

இராசிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

சட்ட மேதை புரட்சியாளர் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர் நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரால் அனுசரிக்கப்பட்டது. ராசிபுரத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்டச் செயலாளர் எஸ். கந்தசாமி வடக்கு ஒன்றிய செயலாளர் கோ.செல்வராசு நகரச் செயலாளர் சண்முகம் புதுப்பாளையம் கிளைச் செயலாளர் துரை மாவட்ட குழு உறுப்பினர் சரவணன் மற்றும் மாணவர் சங்க மாவட்ட தலைவர் தங்கராசு உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.

Tags

Next Story