ஆம்பூர்: பாலாற்றில் வெள்ளம் - விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

ஆம்பூர்: பாலாற்றில் வெள்ளம் - விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

பாலாற்றில் வெள்ளம்

ஆம்பூர் அருகே வறண்டு இருந்த பாலாற்றில் கனமழையால் வெள்ளம் செல்வதால் விவசாயிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று நள்ளிரவில் பெய்த கனமழையால் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பாலாற்றில் வெள்ளம் பல மாதங்களாக வறண்டு கிடந்த பாலாற்றில் ஒரு பகுதியாக வெள்ளம் செல்வதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்என்பது குறிப்பிட தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story