அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்  ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் மணிக்கூண்டு அருகே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திண்டுக்கல்லில் மணிக்கூண்டு அருகே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்: மாநில அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து திண்டுக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழகத்தில் மது புழக்கம் அதிகமாக உள்ளது .போதைப் புழக்கம் அதிகமாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளது. இதை கண்டித்து திண்டுக்கல்லில் மணிக்கூண்டு அருகே அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டச் செயலாளர் நல்லுசாமி தலைமை வகித்தார். ஏராளமான கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர். இதில் ஓபிஎஸ் அணியினர் மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியம் தலைமையில் பங்கேற்றனர்.

Tags

Next Story