அம்மா உணவகப் பொருட்கள் விற்பனை

பெரியகுளத்தில் அம்மா உணவகத்தில் உள்ள சமையல் பொருட்களை பணிபுரியும் ஊழியர்கள் வெளி சந்தையில் விற்பனை செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் அம்மா உணவகம் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது இந்த நிலையில் அம்மா உணவகத்தில் உள்ள சமையல் பொருட்களை பணிபுரியும் ஊழியர்கள் வெளி சந்தையில் விற்பனை செய்து வருவதாகவும் நகராட்சி நிர்வாகத்தினர் கண்டுகொள்ளாதால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்

Tags

Next Story