அமோனியா வாயு கசிவு விவகாரம் - எண்ணூரில் தொடரும் போராட்டம்

அமோனியா வாயு கசிவு விவகாரம் - எண்ணூரில் தொடரும் போராட்டம்

போரட்டம் 

அமோனியா வாயு கசிவுக்கு காரணமான உரத் தொழிற்சாலையை மூடக்கோரி எண்ணுரில் 46 வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
எண்ணூர் பகுதியில் அமோனியா வாயு கசிவுக்கு காரணமாக இருந்துவரும் உரத் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் 46 ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் போராட்டத்தில் பூவுலகின் நண்பர்கள் குழு சார்பில் வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story