காவல்துறையை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் !

காவல்துறையை வெகுவாக பாராட்டிய பொதுமக்கள் !

காவல்துறை

சங்கரன்கோவில் அருகே 80 வயது மூதாட்டியை போலீசார் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பாதுகாப்பாக மூதாட்டி வீட்டில் கொண்டு விட்டார் .
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஊத்துமலை காவல் ஆய்வாளர் செந்தில்மாறன் ஆலங்குளத்தில் இருந்து நேற்று மாலையில் ஊத்துமலை காவல் நிலையத்திற்கு சென்றார். அப்போது கிடாரக்குளம் கிராமத்தின் வெளியே சுமார் 80 வயது மூதாட்டி ஒருவர் சாலையில் தள்ளாடியபடி நடந்து சென்றதை பார்த்த ஆய்வாளர் மூதாட்டியை போலீஸ் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு பாதுகாப்பாக மூதாட்டி வீட்டில் கொண்டு விட்டார் . இச்செயலை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையை வெகுவாக பாராட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Read MoreRead Less
Next Story