இன்ஸ்பெக்டர் ஒருவர் விழிப்புணர்வு பிரச்சாரம்

இன்ஸ்பெக்டர் ஒருவர் விழிப்புணர்வு  பிரச்சாரம்

இன்ஸ்பெக்டர் விழிப்புணர்வு பிரச்சாரம்

திண்டுக்கல்லில் ஹெல்மெட் குறித்து இன்ஸ்பெக்டர் ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
திண்டுக்கல் நாகல் நகர் ரவுண்டானா பகுதியில் தலைக்கவசம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வுவை போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து வாகன ஓட்டுகிற இடம் அவர் கூறியதாவது: பத்தாயிரம் ரூபாய் செல்போனுக்கு பாதுகாப்பு கவர், டெம்பர் கிளாஸ் வாங்கி பயன்படுத்தும் நீங்கள், விலைமதிப்பற்ற நமது உடல் உறுப்புக்களையும் உயிரையும் பாதுகாக்க வேண்டும் என வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் நிணைக்க வேண்டும். கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். படியில் நிற்காதீர்கள் .மது போதையில் வாகனம் ஓட்டாதீர்கள். உங்களை நம்பி உங்களது குடும்பம் உள்ளது என்று நினைத்து வாகனம் ஓட்டுங்கள் என்று கூறினார்.

Tags

Next Story