தென்காசியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

தென்காசியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

தென்காசியில் நிகிழி பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.


தென்காசியில் நிகிழி பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் சுவாமி சன்னதி பஜாரில் அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிகள் விற்பனை செய்யும் மொத்த விற்பனைக் கடைகள் மற்றும் சாலையோர பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தக் கூடாது என்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் மஞ்சப்பை உபயோகத்தை வலுப்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விழிப்புணர்வு வழங்கப்பட்டு கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது என தெரிவித்தனர் . அரசு அதிகாரி உள்ளிட்ட ஏராளமான கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story