கும்மிடிப்பூண்டியில் மது விற்ற ஊழியர் கைது

கும்மிடிப்பூண்டியில் மது விற்ற ஊழியர் கைது

கைது

கும்மிடிப்பூண்டியில் மது விற்ற ஊழியர் கைது
கும்மிடிப்பூண்டி அடுத்த சாமிரெட்டிகண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ், 49. செங்குன்றம் அடுத்த அலமாதி பகுதியில் உள்ள அரசு மது கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் அய்யனார் மண்டபம் எதிரே உள்ள அரசு மது கடை முன், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்துள்ளார். அப்பகுதியில் ரோந்து மேற்கொண்ட கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், அவரை கைது செய்து, 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story