உங்களை தேடி உங்கள் ஊர் கள ஆய்வு விராலிமலை மக்களுக்கு அழைப்பு!

உங்களை தேடி உங்கள் ஊர் கள ஆய்வு விராலிமலை மக்களுக்கு அழைப்பு!

உங்களை தேடி உங்கள் ஊர் கள ஆய்வுக்கு விராலிமலை மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.


உங்களை தேடி உங்கள் ஊர் கள ஆய்வுக்கு விராலிமலை மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை: இலுப்பூர் வருவாய் கோட்டம் விராலிமலை வட்டத்தில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கள ஆய்வு மாவட்ட கலெக்டர் தலைமையில் 19ம் தேதி (நாளை) நடக்கிறது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக் களை அன்றைய நாளில் விராலிமலை தாலுகா அலுவலகத்தில் அளித்து. பயனடையலாம். இத்தக வலை கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story